ஒத்த கால் குள்ளனுக்கு எட்டு கைகள் அவன் யார்?
குமார் என்பவர் முத்து என்பவர் நடக்க தொடங்கிய ஒரு மணி நேரம் கழித்து நடக்க தொடங்கினார். இருவரும் ஒரே திசையில் நடக்கின்றனர். குமார் மணிக்கு 4 கி.மீ வேகத்தில் நடக்கிறார். முத்து மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நடக்கிறார். எனில் இருவரும் எத்தனையாவது கி.மீ தூரத்தில் சந்திப்பார்கள்?
பார்க்க கல்லானவன்...கடிக்க இனிப்பானவன்.. அவன் யார்??
இங்கே குத்துப்பட்டவன் அங்கே வாயை திறக்கிறான்.அவன் யார்?